Skip to main content

Posts

Featured

இந்த சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் நமக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று பணம் தான். பணம் என்பது நம்முடைய கையில் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு ரூபத்தில் மனவருத்தம் என்பது ஏற்படும். அதிலும் குறிப்பாக பணம் இல்லாமல்

நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கக்கூடியவர்கள் தான் மனிதர்கள் .  மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான்  நினைப்போம்.   நிம்மதி இழந்து, தூக்கத்தை இழந்து பலவிதமான முறைகளில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்போம்.  இந்த கஷ்டங்களை தீர்ப்பதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கடனற்ற நிம்மதியான வாழ்க்கை வாழ பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வோம். மகாலட்சுமி தாயார் பலவிதமான பொருட்களில் நிறைந்திருக்கிறார்கள் என்றும் அந்த பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது மகாலட்சுமியின் வசியம் ஏற்பட்டு பணவரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தாந்திரீக பொருட்களுள் ஒரு பொருளை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம். மகாலஷ்மிக்கு மிகவும் விருப்பமான பழம் என்றால் அது மாதுளம் பழம் தான். மாதுளம் பழத்தை வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது அவளின் அருள்  நமக்கு  முழுமையாக கிடைக...

Latest posts

எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர் என்றும் காலத்திற்கே கடவுளாக திகழக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும் அப்படிப்பட்ட காலபைரவரை நாம் சரணாகதி அடைந்து வழிபாடு செய்து விட்டோம் என்றால் காலபைரவரின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும்.

சகல நன்மைகள் தரும் ஆவணி ஞாயிறு வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை. அது சூரிய பகவானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் முக்கியமான ஞாயிற்றுக்கிழமையாகவும் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதற்குரிய சிறப்பான நாளாகவும் கருதப்படுகிறது.

கோகுலாஷ்டமி வழிபாடு 2025 காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு பலவிதமான அவதாரங்களை எடுத்திருக்கிறார். அந்த அவதாரங்களில் ஒரு அவதாரமாக தான் கிருஷ்ணா அவதாரம் திகழ்கிறது.

காதல் திருமணம் என்பது இங்கு பலரின் கனவாக இருக்கிறது. இன்றைய இயந்திர மயமான நவீன சமுதாயத்தில் பெரும்பாலான காதல் திருமணங்கள் எளிதாக கை கூடினாலும், இன்னும் சிலருடைய காதல் பலவிதமான தடைகளை பெற்றோர்களால் எதிர்கொண்டு தான் வருகிறது. ஆன்மீக ரீதியாக காதலித்தவர்களையே கரம் பிடிக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன?

பண வரவை அதிகரிக்கும் ஐந்து ரூபாய் வழிபாடு ஒவ்வொரு வாரத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக திகழ்கிறது.

விபரீத ராஜயோகம் தரும் ஆடி அமாவாசை பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாட்களாக கருதப்படுபவை பௌர்ணமி மற்றும் அமாவாசை. இந்த இரண்டு நாட்களிலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் அதற்கு அதீத பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது.