Posts

சகல நன்மைகள் தரும் ஆவணி ஞாயிறு வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை. அது சூரிய பகவானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் முக்கியமான ஞாயிற்றுக்கிழமையாகவும் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதற்குரிய சிறப்பான நாளாகவும் கருதப்படுகிறது.

கோகுலாஷ்டமி வழிபாடு 2025 காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு பலவிதமான அவதாரங்களை எடுத்திருக்கிறார். அந்த அவதாரங்களில் ஒரு அவதாரமாக தான் கிருஷ்ணா அவதாரம் திகழ்கிறது.

காதல் திருமணம் என்பது இங்கு பலரின் கனவாக இருக்கிறது. இன்றைய இயந்திர மயமான நவீன சமுதாயத்தில் பெரும்பாலான காதல் திருமணங்கள் எளிதாக கை கூடினாலும், இன்னும் சிலருடைய காதல் பலவிதமான தடைகளை பெற்றோர்களால் எதிர்கொண்டு தான் வருகிறது. ஆன்மீக ரீதியாக காதலித்தவர்களையே கரம் பிடிக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன?

பண வரவை அதிகரிக்கும் ஐந்து ரூபாய் வழிபாடு ஒவ்வொரு வாரத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக திகழ்கிறது.

விபரீத ராஜயோகம் தரும் ஆடி அமாவாசை பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாட்களாக கருதப்படுபவை பௌர்ணமி மற்றும் அமாவாசை. இந்த இரண்டு நாட்களிலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் அதற்கு அதீத பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து கொண்டே இருக்கும். என்ன செய்தாலும் அந்த பிரச்சனை நம்மை விட்டு போகாமல் நம் உடனேயே இருந்து நம்மை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கும்.

எதிரிகளை விலகச் செய்யும் ஞாயிற்றுக்கிழமை பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னேறக்கூடாது, சரிவுகளை மட்டுமே சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்களை தான் எதிரிகள் என்று கூறுவோம்.

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவரும் செல்வம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் பெருமாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய வளர்பிறை ஏகாதசியாக தான் இன்றைய நாள் திகழ்கிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.